நீயும் மழையும்

பெய்துகொண்டேயிருக்கிறீர்கள் ....
மழை நின்ற மரகிளையில்........
மிச்ச துளிகள் அடர்வதுபோல ....,

நீ வீசிப்போன காதல் மழையில்
துளி துளியாய் ........
அழுது கொண்டே இருக்கிறது ஏன் "இதயம்"





Comments

Popular posts from this blog

സത്യം

വിടവാങ്ങൽ

എന്‍റെ അരികില്‍ ......